Tag: தமிழ்நாடு

கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!

மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும்,...

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

முல்லை பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப் பெரியாறு...

கரூர் வழக்கில் சிபிஐயால் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரும் என பாமக நம்புகிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள...

குறுக்குச்சால் ஓட்டும் வேலைகளால் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த முடியாது! – கி.வீரமணி

‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா? குறுக்குச்சால் ஓட்டும் வேலைகளால் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வீழ்த்த முடியாது! என்றும் ”சிலவற்றுக்கு விதிவிலக்கு வேண்டும்”...

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை!…5 கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர்…

மக்களின் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு. கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமையென காணொலி மூலம் கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து...

பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…

பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...