Tag: தமிழ்நாடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை...

கரூர் உயிரிழப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள் – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண...

கிராம உதவியாளர் பணிக்கு கம்ப்யூட்டர் ‌திறன் தேர்வு கட்டாயம் – கலெக்டர் அறிவிப்பு

கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் ‌திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் - கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை...

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த பேருந்து கட்டணம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தால் சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார்(ஆம்னி)  பேருந்துகளின் டிக்கட் கட்டணங்கள் தாறுமாறாக...

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...

ட்ராஃபிக் ஜாமுக்கு Good Bye ! தென்ந்திந்தியாவின் பிரமாண்ட பாலம் திறப்பு!

தென்ந்திந்தியாவின் பிரமாண்டமான ஜி.டி.நாயுடு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். ஜெர்மன் டெக்னாலஜியை பயன்படுத்தி கட்டப்பட்ட பொருத்தமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பாலம் சூட்டியதற்கு பொதுமக்கள் வரவேற்பு.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்...