Tag: தமிழ்நாடு
நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில், குறிப்பதாகக் காவிரிப் பாசன மாவட்டங்களில் கோடைப் பருவ நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை லஞ்சமாகப் பறிக்கப்படும் அவலம் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்...
“திமுக ஆட்சி மீண்டும் அமையாது” – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!
"தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாது" என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் கூறியுள்ளார்."தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பிய தமிழ்நாட்டு மக்கள் த.வெ.க-விற்கு பெரும் ஆதரவை அளித்துள்ளனர். கூட்டணி தோழமைக் கட்சிகளான இடதுசாரிகள், விடுதலைச்...
மாறிவரும் அரசியல் சூழலும் கட்சிகளின் மறுசீரமைப்பும்: மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் சிறப்பு அலசல்
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் களம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்சி மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் விரிவாகப் பேசியுள்ளார்.நாம் தமிழர் கட்சியில்...
“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், "மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது தவறான முன்னுதாரணம் தான். அதை திமுக ஒருபோதும் ஆதரிக்காது. இருப்பினும், ஓர் அரசை அல்லது முதலமைச்சரை விமர்சித்து பேசுவதற்காகவே கொலை...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!
"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி விவரங்களை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது." தமிழகத்தையே...
விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற முடியாது: போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை நம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என வேதனை. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, விசாரணை என்ற...
