Tag: தமிழ்நாடு
ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் – முதலமைச்சர் கண்டனம்
திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இந்தித் திணிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்”...
”திராவிட வயலில் நட்ட விதை… இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்” – கருணாஸ் புகழாரம்…
“அறிஞர் அண்ணா திராவிட வயலை உழுதார்; முத்தமிழ் அறிஞர் நல்ல விதை நட்டார்; அந்த விதை இன்று நாடாளும் அண்ணன் ஸ்டாலின்,” என்று முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய கவிதையை நடிகரும்...
நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தெரிவித்துள்ளது.நவாஸ்கனி 2019...
”திமுக தான் தமிழகத்தின் நம்பிக்கை” – மல்லை சத்யா
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எழும்பூரில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லைசத்யா தலைமையில் நடைபெற்றது. இந்த...
இறை பற்றாளரகளும் விரும்பக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னை மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற “கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு” விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.இந்த...
248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழர் வரலாறு, நாகரிகம் மற்றும் கலை மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மாநிலம் முழுவதும் அருங்காட்சியக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக...
