Tag: தமிழ்நாடு

கரூர் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது! – சீமான்

கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையத்தில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனை அரசமைப்புச்...

கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை…தங்கம் தென்னரசு காட்டம்

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததற்கான காரணங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, 2020- 21 ஆண்டில்  அதிமுக ஆட்சி காலம் முடிவடைந்த...

ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் இன்று(அக்.16) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரைக்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின்...

திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்-வேல்முருகன் வலியுறுத்தல்.

தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிரக் கவலை கொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்...

கரூர் துயர சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம்...

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...