Tag: தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்மோகன் கலந்துகொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விளக்கமளித்தார். அப்போது அவர்...
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்: பொதுமக்களுக்குப் பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்!
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (Swine Flu) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தில் கடந்த...
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 9,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி!
காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA)...
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முடக்கும் முடிவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னையின் 2-வது பசுமை விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகத் தவெக அரசு அறிவித்துள்ளதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின்...
தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்”: 10,000 ஏரிகள் வறண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை
கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் முழுவதும் கடுமையான நீர்நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை உடனடியாக வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பாமக...
“காவிரியில் தண்ணீர் திறக்க என்ன பிரச்சனை?” – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டிற்குப் பங்கீட்டு அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிடுவதில் கர்நாடக அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதுவரை கர்நாடகாவால் திறக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் தமிழ்நாட்டால்...
