Tag: தமிழ் நாடு
மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! – கோவி.செழியன்
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர்...
மதுரை அருகே பட்டியலின சிறுவன் சித்தரவதை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!! – பெ. சண்முகம்
மதுரை அருகே சிறிய மோதலில் பட்டியலின சிறுவனை சாதிய வன்மத்துடன் சித்தரவதை செய்ததை சிபிஐ(எம்) வன்மையான கண்டிக்கின்றது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி
குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில்...
காவிரி பாசன மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை – மருத்துவர் இராமதாசு
காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்! என மருத்துவர் இராமதாசு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை...
ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி
ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.அது குறித்து...
