Tag: தமிழ் நாடு
எது திராவிடம்?எது ஆரியம்? திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம்
எது திராவிடம்?எது ஆரியம்? திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம் அளித்துள்ளாா். அறிவியல் பேசினால் திராவிடம்,மூடநம்பிக்கை பேசினால் ஆரியம் திராவிடம் என்பது சமூக நீதிக்கானது மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள...
திருவள்ளூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை...
விடுமுறைக்கு பின் விமானக் கட்டணங்கள் உயர்வு – பயணிகள் அவதி
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் ஒட்டு மொத்தமாக, சென்னை திரும்ப தொடங்கியதால், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து சென்னைக்கு வரும் விமானங்களில், விமான கட்டணம்...
மாணவர்களின் கனவை சாத்தியமாக்கிய தலைமை ஆசிரியர்
மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு...
சிராவயல் மஞ்சு விரட்டு 106 பேர் காயம் மாடுட்டுடன் நீரில் மூழ்கிய ஒருவர் பலி, மாடும் உயிரிழப்பு
சிராவயல் மஞ்சுவிரட்டின் போது,கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிப்பதற்கு தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சைனீஸ் ராஜா என்பவர் குளத்தில் படர்ந்திருந்த தாமரை கொடியில் சிக்கி உயிரிழப்பு. தகவல் அறிந்த போலீஸார்...
கொடிவேரி அணையில் 300 சவரன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகரை அதிரடியாக வெளியேற்றிய போலீசார்
கோபிச்செட்டிப்பாளையம் - காணும் பொங்கலை முன்னிட்டு கொடிவேரி அணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பங்களாபுதூர், கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அணையில் 300 சவரன்...
