Tag: தமிழ் நாடு
பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் – லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் வசந்த கண்ணன் இவர் தற்போது...
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை 03.01.2025) சோதனை நடத்தி வருகின்றனர்.காட்பாடி காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு...
மத்திய அமலாக்கத்துறை – திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
பூஞ்சோலை சீனிவாசன் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற சோதனைக்கான முழு காரணம் இதுவரை வெளியாகவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்ட போது...
ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவுதமிழகம் முழுவதும் 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு...
ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையத்தின் 57ஆம் ஆண்டு விழா: மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி
ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம் துவக்கப்பட்டு 57 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.ஆவடியில் செயல்படும் மத்திய ரிசர்வ்...
