Tag: தமிழ் நாடு
இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்
2022-இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி என தீர்பளித்த சதீஷுக்கு இன்று அல்லி குளம் மகளீர் சிறப்பு நீதிமன்றம் மரண...
மாநகர போக்குவரத்து கழகம் ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை தலைமை அலுவலகம் / பணிமனை / இ-சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மாநகர் போக்குவரத்துக்...
பெண்களுக்கு படிப்பில் மட்டுமல்ல வேறு எந்த தடைகள் வந்தாலும் உடைப்பேன் – முதலமைச்சர் ஸ்டாலின்
பெண்களுக்கு படிப்பில் மட்டுமல்லாமல் வேறு எந்த தடைகள் வந்தாலும் உடைப்பேன் மேடையில் முதலைமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி வருகை தந்த முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் நேற்று நீயோ...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? மக்களை ஏமாற்றக் கூடாது! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? மக்களை ஏமாற்றக் கூடாது! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் ...
பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருகை தரவுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஞானசேகரன் என்ற...
பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க நாளை மட்டுமே அவகாசம் நீட்டிப்பு
சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்க நாளை இறுதி நாள். சென்னை மாநகராட்சியில்...
