Tag: தமிழ் நாடு
சிறுவாபுரியில் செவ்வாய்கிழமை விஐபி தரிசனத்தை ரத்து செய்யுங்கள்: பக்தர்கள் ஆதங்கம்
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் விஐபி தரிசன வழியில் சென்றதால் விரக்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பக்தர்கள் வாக்குவாதத்தால் சலசலப்பு.திருவள்ளூர் மாவட்டம்...
து.வேந்தர் மீது ஊழல்… பதிவாளர் நேர்காணல் நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
திருப்பூரில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல்...
2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடக்கம் – பள்ளிக் கல்விதுறை உத்தரவு
2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச்.1 முதல் தொடங்கிட அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, அத்துடன் அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில்...
‘ஆடு- கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள்’ – விஷமப் பேச்சால் பாஜக ராம.சீனிவாசனுக்கு சிக்கல்..!
மத வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் மீது பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்...
ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை
தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்தனர். போக்குவரத்து துறை சார்பில் "கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும்...
