Tag: தமிழ் நாடு

ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – பொது சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவுதமிழகம் முழுவதும் 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு...

ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையத்தின் 57ஆம் ஆண்டு விழா: மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி

ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம்  துவக்கப்பட்டு 57 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.ஆவடியில் செயல்படும் மத்திய ரிசர்வ்...

திறப்பு விழைாவை முன்னிட்டு கண்ணாடி பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஆய்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை கண்ணாடி பாலத்தினை திறந்து வைக்க உள்ள நிலையில் பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவருக்கு 133 அடி...

இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

2022-இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி என தீர்பளித்த சதீஷுக்கு இன்று அல்லி குளம் மகளீர் சிறப்பு நீதிமன்றம் மரண...

மாநகர போக்குவரத்து கழகம்  ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை தலைமை அலுவலகம் / பணிமனை / இ-சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மாநகர் போக்குவரத்துக்...