Tag: தமிழ் நாடு
கொடுங்கையூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை...
பாஜகவின் ஏவுகனையாக அமலாக்கத்துறை – இ.ரா.முத்தரசன் கண்டனம்
அமலாக்கத்துறையை ஏவுகனையாக செயல்படுத்தி வரும் பாஜகாவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தை, மாநில செயலாளர் இ.ரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் கூறுகையில் நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான...
பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் – லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் வசந்த கண்ணன் இவர் தற்போது...
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை 03.01.2025) சோதனை நடத்தி வருகின்றனர்.காட்பாடி காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு...
மத்திய அமலாக்கத்துறை – திமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
பூஞ்சோலை சீனிவாசன் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற சோதனைக்கான முழு காரணம் இதுவரை வெளியாகவில்லை இது குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்ட போது...
ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
