Tag: தமிழ் நாடு

சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.  இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – அன்புமணி

தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...

சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல், அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

யார் இந்த செங்கோட்டையன்? முழு வரலாறு இதோ…

யாா் இந்த செங்கோட்டையன்? அவரது வரலாற்றை காணலாம்.ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவா் 1948 ஆம் ஆண்டு பிறந்தாா். 1971 ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்த செங்கோட்டையன்,...