Tag: தமிழ் நாடு

கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நாளையுடன் முடிந்து, திட்டமிடப்பட்டபடி வரும் 2-ம் தேதி...

தமிழக முதல்வரின் மாபெரும் ரோடு ஷோ… மேயர் முத்துவின் சிலை திறப்பு…

மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில்,...

போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…

துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம்  கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு...

பேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

நிலை பேருந்துகளுக்கு கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.மேலும், இது குறித்து போக்குவரத்து துறை  ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார் பேருந்து...

வேகமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே கொரோனாவை பற்றிய அச்சம் மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக...

ஞானசேகரன் குற்றவாளி… சட்டப்பிரிவுகளின் விவரங்கள்…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஞானசேகரன்  மீதான நிரூபிக்கப்பட்ட பிஎன்எஸ் சட்ட பிரிவுகளின் விவரங்கள்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஞானசேகரன்  மீதான 11...