Tag: தமிழ் நாடு

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதங்களில் தண்டனை!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் நீதி பெறுவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...

UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்–முதல்வா் பெருமிதம்

UPSC தேர்வுக்குத் தமிழகத்திலிருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.UPSC தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்து தயாராகும் மாணவருக்கு நான் முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்...

விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? – அன்புமணி கேள்வி

திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! என்று  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது – வைகோ கருத்து

இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,...

4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…

ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும்...

அரசு வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நீதிபதி குரியன் குழு ஆய்வு இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...