Tag: தமிழ் நாடு
மக்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பவர்களே நாங்கள் தான்-நயினார் நாகேந்திரன்
கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்றும் பாஜக மாநில ...
எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி K.பழனிச்சாமி...
மிசா காலத்தைவிட மோடி ஆட்சியில் கூடுதல் நெருக்கடி இருக்கிறது – செல்வப் பெருந்தகை
மிசா காலத்தில் இருந்ததைவிட மோடி ஆட்சியில் மக்கள் கூடுதல் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”1971...
நானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் – வானதி சீனிவாசன்
கல்வியில் தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடக்கூடாது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றும் திராவிடம் என்பது தென்னிந்திய நிலப்பரப்பு நானும் திராவிட இனத்தை சேர்ந்தவர் தான் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை...
பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது-நயினார் நாகேந்திரன்
பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது என, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.மிசா கால தியாகிகள் பொன்விழா நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது....
ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை-செல்வப் பெருந்தகை
ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வு ரயில் பிரயாணம் செய்வோரை கவலைக்குள்ளாகியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பொது...
