Tag: தம்பதியினர்

2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி...

ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்!

உறவினர் திருமணத்துக்கு சென்றபோது ஓடும் காரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து வயதான தம்பதியினா் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செட்டியம் பாளையம் ஆண்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர்...

மின்கம்பியை பிடித்த தம்பதியினர்

வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில்  குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி...