Tag: தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது...

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு

நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்– தங்கம் தென்னரசு நெல்லை மாவட்டம் நான்குநேரியில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து பள்ளி மாணவன் சின்னத்துரை , சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் கொடுரமாக...

நாங்குநேரி மாணவர்கள் மோதல்- 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

நாங்குநேரி மாணவர்கள் மோதல்- 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்புநாங்குநேரி மாணவர்கள் மோதல் தொடர்பாக 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும்,...

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை மறைமாவட்ட அலுவலகத்தில் மத போதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலியில் இயங்கி வரும் தென்னிந்திய...

காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்து சுங்கச்சாவடி ஊழியர்கள்

காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் , குடும்பத்துடன் காரில் வந்தவர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் காரில் வந்தவர்களை சுங்கச்சாவடி...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...