Tag: தாமிரபரணி
தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை நீர்வாழ் பறவைகள் அங்கு படையெடுத்துக் குவிந்து வருகின்றன.குளங்களை நிரப்பிய தாமிரபரணி நீர்
தூத்துக்குடி மாவட்டத்தின்...
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு – 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டும், வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பிதாகக் கூறி வழக்கை ஜனவரி 24ஆம்...
