Tag: தாலி

ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!

ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...

பழனி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த தாலி! அதன்பின் நடந்த சம்பவம்

பழனி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த தாலி! அதன்பின் நடந்த சம்பவம் பழனி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக தாலி சங்கிலியை செலுத்திய கேரளா பெண் பக்தருக்கு அறங்காவலர்குழு தலைவர் தனது சொந்த நிதியில்...