Tag: திருக்குறள்

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்        செல்வருஞ் சேர்வது நாடு கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். 732....

72 – அவை அறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்         தொகையறிந்த தூய்மை யவர் கலைஞர் குறல் விளக்கம் - ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து...

71 –  குறிப்பறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

701. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்         மாறாநீர் வையக் கணி கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன்...

69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்         பண்புடைமை தூதுரைப்பான் பண்பு கலைஞர் குறல் விளக்கம் - அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய...

68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு         தாழ்ச்சியுள் தங்குதல் தீது கலைஞர் குறல் விளக்கம்  - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும்...

65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்         யாநலத் துள்ளதூஉம் அன்று கலைஞர் குறல் விளக்கம்  - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த...