Tag: திருநங்கைகள்

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம்...

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...

நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்

வடசென்னை பெண் தாதா அஞ்சலையின் மகள் மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். கந்துவட்டி பணத்தை வசூலிக்க திருநங்கைகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருநங்கைகளாக மாற அறுவை சிகிச்சை செய்வதற்கு கடன் கொடுப்பதாக கூறி...