Tag: திருநின்றவூர்

தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை...

மிக்ஜாம் புயல் – திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளை குற்றம் சாட்டும் பொதுமக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட நான்கு வார்டுகளில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தற்போது வரை நீர் வடியாமல்...

நடிகர் விஜய் உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை-விஜய் மக்கள் இயக்கத்தினர்

நடிகர் விஜய் மிக்ஜம் புயல் பாதித்த மக்களுக்கு மன்றத்தின் உதவிட வேண்டும் என உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை.திருநின்றவூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில்  விஜய் மக்கள் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று...

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபம்.

திருநின்றவூரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இயங்கி வரும் திருமண மண்டபத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தை இடிக்க உத்தரவிட்டும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை...

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. நவம்பர் 19 ,2023 அல்லது நவம்பர் 26,2023 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்க மாநில அதிகாரிகளுக்கு...

திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.

விவசாய பட்டா நிலத்தில் பயிரை அழித்து பாசன கால்வாய் அமைக்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த ஆட்சி...