Tag: திருவள்ளூர் மாவட்டம்
பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருமணமாகி 15 நாட்களே ஆன புதுப்பெண் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 22).இவர் அப்பகுதியில்...
திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்
திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட...
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது,...
திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி
திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம்,...
ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு
ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த...