Tag: திருவள்ளூர்
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது
திருவள்ளூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர்...
மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது
மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார்...
திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை
திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை
பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு
6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019...
இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு
இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு
இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதில் நண்பர்கள் இடையே போட்டி மோதல் ஏற்பட்டதில்...
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
மீஞ்சூர் அருகே பழங்குடியின இளைஞர் குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...
