Tag: திருவள்ளூர்
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
மீஞ்சூர் அருகே பழங்குடியின இளைஞர் குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...
இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
பெரியபாளையம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ்...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்...
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மதுபானம் ஏற்றிச்செல்லும் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தம்.
டாஸ்மாக் நிறுவனம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு கடந்த நான்கரை மாதங்களாக செலுத்த வேண்டிய சுமார் நாலே முக்கால் கோடி...
