Tag: திருவள்ளூர்

செங்குன்றம் அருகே ஆட்டோ பந்தய விபத்தில் – 2 பேர் உயிரிழந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சட்டவிரோதமாக நடந்த ஆட்டோ பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.சென்னை புறநகரில்  வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை...

என்னை மக்கள் எளிதாக சந்திக்க முடியும் – சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

முதலில் மக்களை சந்திக்க விரும்புகிறேன். மக்கள் எளிதில் சந்திக்க கூடிய எம்.பி.ஆக இருக்க விரும்புகிறேன்- சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த ஆவடி...

கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி...

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது  தீ விபத்தில் மேலும்...

பெண் மீது வேன் மோதி விபத்து

ஊத்துக்கோட்டையில்  கேரளா பதிவெண்  கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து  சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்புதிருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருவள்ளூர் காக்களூரில் அமைந்துள்ளது ஜெயின் பெயிண்ட்...