Tag: திருவள்ளூர்

தெருநாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து  கொன்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் கைது

திருவள்ளூரில் 50 க்கு மேற்பட்ட தெருநாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து  கொன்ற ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகனை  போலீசார் கைது செய்தனர்.தனது வீட்டில் வளர்க்கும் கோழின் கால்களை  நாய்கள் கடித்து...

திருவள்ளூர் – குற்றவாளிக்கு சிறை; அவனுடைய மனைவியுடன் உல்லாசம்; மிரட்டி லூட்டியை பார்த்த போலீஸ்

திருவள்ளூர்- குற்றவாளிக்கு சிறை; குற்றவாளி மனைவியுடன் உல்லாசம் - மிரட்டி டூட்டியை பார்த்த போலீஸ்திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட குற்றவாளியை தேடி காவல் நிலையம் வந்த மனைவியை மிரட்டி மூன்று மாதங்களாக உல்லாச...

ஏர்டெல் செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரி  திருடி விற்பனை செய்துவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீசியன் போலீசாரிடம் சிக்கி கைதானது எப்படி?.திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள...

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்புஆவடி சார் பதிவாளர் அலுவலகங்களில் தரகர்கள் தலையீடு, அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகு முறையை...

திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல்...

திருவள்ளூரில் கொடூரம் – கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலை

திருவள்ளூரில் கணவருடன் கள்ள உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில்...