Tag: திருவள்ளூர்

ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...

ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை...

திருவள்ளூர்: 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், 24 மணி...

அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்திற்கு  சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து...

திருவள்ளூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் வேளாண்மை...

ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆட்டோ ரேஸின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியான...