Tag: திருவாரூர்

மனைவியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… அதிமுக பிரமுகர் உள்பட இருவர் கைது

திருவாரூரில் மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.திருவாரூர் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி. இவர்...

காவலரை தாக்கிய ரவுடியை சுட்டுப் பிடித்த திருவாரூர் போலீசார்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி களப்பால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த சில...

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி

குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச்...

தாயிடம் தகராறு செய்த மகனை கம்பியால் அடித்து கொலை செய்த தந்தை கைது

வலங்கைமான் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மகன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் தந்தையே மகனை கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவாரூர்...

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!!

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETO-JAC) சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்...

மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் வெண்டிலேட்டர் செயலிழந்து உயிரிழந்த பெண்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழப்பு வேதனை - பேரவலம் - இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...