Tag: திருவொற்றியூர்

ஓணம் பண்டிகை – கேரளாவை விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் கொண்டாட்டம்..!

கேரளாவை விட சென்னையில் ஓணம் பண்டிகை  அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதாக மலையாள பெண்கள் மகிழ்ச்சி.திருவொற்றியூரில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி உற்சாக கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ...

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில்  வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு  கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்சென்னை மணலி...

அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவிகள்  புத்தாக பயிற்சி தேர்வை தைரியமாக எதிர்கொள்வது எப்படி , தேர்வில்  அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது நினைவுத் திறன் வலது மூளை இடது மூளை செயல்பாட்டு திறன் குறித்து...

சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு

சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின்...

நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…

சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில்...

3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்கறிஞர்களுக்கு இன்று கருப்பு தினம் மூன்று சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வெறிச்சோடிய திருவொற்றியூர் குற்றவியல் உரிமையியல் நீதிமன்றம்ஒன்றிய  அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று சட்டங்களால்  வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கும்...