Tag: திருவொற்றியூர்
மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!
சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக்...
சென்னை, திருவொற்றியூர் ,மாதவரம் பகுதிகளில் – கனமழை
வெளுத்து வாங்கும் கனமழை திருவொற்றியூர் மாதவரம் பேருந்து நிலையம் ஜிஎன்டி ரோடு சூழ்ந்த மழை நீர் வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து பயணிகள் அவதிசென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழையால்...
10 நாட்களுக்கு பின் பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்.. திருவொற்றியூர் பள்ளியில் பரபரப்பு..
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி...
ஓணம் பண்டிகை – கேரளாவை விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் கொண்டாட்டம்..!
கேரளாவை விட சென்னையில் ஓணம் பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதாக மலையாள பெண்கள் மகிழ்ச்சி.திருவொற்றியூரில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி உற்சாக கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ...
இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்சென்னை மணலி...
