Tag: திருவொற்றியூர்
அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளி மாணவிகள் புத்தாக பயிற்சி தேர்வை தைரியமாக எதிர்கொள்வது எப்படி , தேர்வில் அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது நினைவுத் திறன் வலது மூளை இடது மூளை செயல்பாட்டு திறன் குறித்து...
சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின்...
நடை பயிற்சி செய்த மயில்… உற்சாகத்தில் செல்பி எடுத்த மக்கள்…
சென்னை திருவொற்றியூரில் பூங்காவில் நடை பயிற்சி செய்த மயில் உற்சாகத்தில் செல்பி எடுத்த நடைப்பயிற்சியாளர்கள்.திருவெற்றியூர் அஜாக் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று காலை மயில் ஒன்று மரத்தில் அமர்ந்திருந்தது.காலையில்...
3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
வழக்கறிஞர்களுக்கு இன்று கருப்பு தினம் மூன்று சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வெறிச்சோடிய திருவொற்றியூர் குற்றவியல் உரிமையியல் நீதிமன்றம்ஒன்றிய அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று சட்டங்களால் வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கும்...
திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ
மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.சென்னை திருவொற்றியூர் பகுதியில் மதுமதி என்கிற பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி
இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே...
