Tag: திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூரில் சோகம்: தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பலி!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூக்கத்தில் நேர்ந்த கொடூரம் திருவொற்றியூர் ஜெய்ஹிந்த் நகரைச்...

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...

திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!

சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில்...

65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!

ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத் திருவிழாவும் இணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ...

“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!

சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...

திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!

வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும்...