Tag: தீ விபத்து
சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அட்டைப் பெட்டி ஆலையில் படர்ந்த தீ
சிவகாசி மற்றும் அதன்...
பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து: 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (PIMS) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பச்சிளம் குழந்தைகள்...
3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி
நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 3-வது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கக் கடுமையாகப்...
நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியைச் சூழ்ந்த கரும்புகை — அணைக்கத் தீவிரப் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அருகே இயங்கி வரும் பிரபலத் தனியார் பேப்பர் மில்லில் (காகித ஆலை) இன்று பிற்பகலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து...
கொல்கத்தா ஓட்டலில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி; பலர் படுகாயம்!
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!
பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு...
