Tag: துறையின்
பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…
பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...
வணிகவரி, பள்ளிக்கல்வி துறையின் காலியிடங்களை நிரப்ப தயக்கம் ஏன்? அன்புமணி கேள்வி…
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழக அரசின் இரு முக்கியத்...
பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு
அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை...
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...
செயின் பறிப்பு கொள்ளையனை சாதுரிய பிடித்த காவல் துறை: பாராட்டு தெரிவித்த – அஸ்பையர் சுவாமிநாதன்..!
முன்னாள் அதிமுக தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் தேர்தல் வியூக வல்லுநருமான ஆஸ்பெயர் கே சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கும் போது சென்னை காவல்துறை சாதுரியமாக செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த அனுபவத்தை...