Tag: தெருநாய்
கோட்டூர்புரத்தில் பரிதாபம்: தெருநாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்தை அலட்சியப்படுத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்வின்...
வெறிநாய் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள தெருநாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி”
வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத ரேபீஸ் (Rabies) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிருக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.அதிக மக்கள்...
தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை...
பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…
அம்பத்தூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை...
