Tag: நகை
ஆன்லைன் செயலி மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்ணால் 12 சவரன் நகையை பறிகொடுத்த முதியவர்!!
ஆன்லைன் வேலை விளம்பரம் மூலமாக சேர்ந்த பெண் முதியவர் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடியவரை தாம்பரம் போலீசார் கைது செய்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.சென்னை அடுத்த தாம்பரம்...
நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை!!
நொளம்பூரில் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனா்.நொளம்பூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி 70 வயதான மேரி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்றிரவு மூதாட்டியின் வீட்டில்...
வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!
சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல்!
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 2, 2025-ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும்...
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…
திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்...
நகை வாங்குவது போல நாடகமாடி, உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகள் கொள்ளை…
யானை கவுனி பகுதியில் நகை பட்டறையில் புகுந்து நகை வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகளை இரண்டு நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான்...
