Tag: நடத்தி
நான்கரை ஆண்டுகளாக வெறும் விளம்பர நாடகங்களை நடத்தி வரும் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு
வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”திருவள்ளூர்...
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..
ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...
நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி
தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி வருபவர் சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35).சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமறைவாக இருந்து...
