Tag: நாகர்கோவில் சிறை மரணம்
“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர்...
