Tag: நாமக்கல்

ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?… சேலம் சரக டி.ஐ.ஜி உமா விளக்கம்

ஹரியானாவில் இருந்து 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் 3 குழுக்களாக பிரிந்து கேரளாவுக்கு வந்துள்ளதாகவும், பின்னர் அவர்கள் கார் மூலம் ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் சேலம் சரக டி.ஐ.ஜி உமா...

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துப் போனது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய...

நாமக்கல் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.சேலத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ராஜா என்பவர் இயக்கி...

ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது

புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...

வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்

நாமக்கல் அருகே வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40)....