Tag: நிதி
நிதி பகிர்வில் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் – உதயநிதி வேண்டுகோள்…
நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பாஜக அரசை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் என துணை முதலவர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.2026 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நாசர் போட்டியிடுகிறார்....
இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? – சீமான் ஆவேசக் கேள்வி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.மக்கள் பணமா? கட்சிப் பணமா?பிரச்சாரத்தின்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதியாக இந்த...
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என உண்மை சாிபாா்ப்பகம் தெரிவித்துள்ளது.“கலைஞா் கனவு இல்லம்” திட்டமானது வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்...
ஓய்வுதியம் அறிவிப்பு – நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியரகளுக்கு முன்னுரிமை – முதல்வருக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி…
சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளாா்.மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு காலக் கோரிக்கையை...
