Tag: நிதி ஒதுக்கீடு

TAPS ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏன் நிதி ஒதுக்கல?.. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சொன்ன “அந்த” முக்கியக் காரணம்!

அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்துவது குறித்து, சட்டப்பேரவையில் எழுந்த கேள்விகளுக்குத் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார்.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்...

“திராவிட மாடல் ஆட்சியில் ஏறுமுகம்… இப்போது வீழ்ச்சி!” பள்ளிக் கல்வித்துறை நிதி குறைப்புக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்குக் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது கடுமையான கண்டனத்தையும் ரியாக்‌ஷனையும் பதிவு...

கல்வித்துறைக்கு விழுந்த பேரிடி… பட்ஜெட்டில் ரூ.2,341 கோடி கட்! ஷாக்கில் ஆசிரியர்கள், மாணவர்கள்!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விடக் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு...

ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்குத் தனி நிதி இல்லை! ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முடங்கும் அபாயம்

கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், தமிழக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய...

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் ரூபாய் 745 கோடி...

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன....