Tag: நிர்மல்குமார்

“உதயநிதி கூடவே இருந்த நபர்..” திமுக ஆட்சியில் நடந்தது என்ன? ‘மாப்பிள்ளை’ கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைச் சரிசெய்து, நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.இன்று (09-09-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப்...

“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி: த.வெ.க திடீர் தயக்கம்.. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மழுப்பல்!”

தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அதனை ஏற்கத் தயக்கம் காட்டி த.வெ.க அமைச்சர்கள் மழுப்பலாகப் பதிலளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராகுலுக்கு 'நோ'.....

கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரைவார்க்காமல் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

மேற்கு வங்கத்தில் 'பெருபாரி' தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் எனப் பேரவையில் சாடல்கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத்...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு விழா) வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், கோயில் வளாகத்தில்...

பழனி கோவில் நில மோசடி: 100% நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்

பழனி கோவில் நிலமுறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், தவெக எம்.எல்.ஏ-க்களை வளைக்க திமுக பல கோடி ரூபாய் பணத்துடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் அமைச்சர்...

முதல்வர் கரூர் செல்வதைக் கண்டு திமுக பயப்படுவது ஏன்? சம்மனுக்கு அஞ்சி ஓடி ஒளிபவர்கள் குற்றவாளிகளே: அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்!

முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதைக் கண்டு திமுகவினர் தேவையற்ற அச்சம் அடைவதாகவும், விசாரணைச் சம்மனுக்கு ஆஜராகாமல் ஓடி ஒளிபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்வதைப் போன்றது என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்....