Tag: நீதி

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...

பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும்...

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

கவின் மலர்சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!

கொளத்தூர் மணிஅனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”

கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...