Tag: நீரில் மூழ்கி பலி

திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவர் ஹரிபிரசாத் (15). இவர் விடுமுறை...

கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி

பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...

தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..

ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...

நீச்சல் பயிற்சிக்கு சென்ற 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

நீச்சல் பயிற்சிக்கு சென்ற 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி சென்னை அடுத்த பெரிய மேடு மை லேடி பூங்காவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை...