Tag: நெல்
மழையில் நனையும் அபாயம்! “நெல் கொள்முதல் முடக்கம்… போர்க்கால நடவடிக்கை தேவை!” – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்…
காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் முடங்கிக் கிடப்பதால், கொள்முதல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். உழவர்களின்...
நெல் கொள்முதல் உயர்வு – சில்லறை மற்றும் மொத்த சந்தையில் அரிசி விலை அதிரடி உயர்வு!
நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுச்சந்தையில் அரிசி விற்பனை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் அரிசி விலை கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய்...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் – திமுக தலைவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம்
நெல் கொள்முதலில் ஈரப்பதம் மற்றும் MGNREGA நிதி விவகாரம் : திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே...
சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்!! இது திமுக அரசின் புதிய சாதனை – அன்புமணி காட்டம்
ரயிலில் அனுப்புவதில் தாமதம், 11 நாள்களாக மழையில் நனைந்து சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள் இது திமுக அரசின் புதிய சாதனை என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்
காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...
