Tag: பகுதியில்
தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலை தடுக்க எஃகு வேலி – தமிழ்நாடு அரசு
கோவை, தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொண்டாமுத்தூரில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்க ரூ.5 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு யானை புகாத நவீன...
குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம்
பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த இருவரையும் வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த...
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்...
வில்லிவாக்கம் பகுதியில் கொலை : நடந்தது என்ன ?
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம்...