Tag: படுகொலை
வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை
பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர்...
வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்
நாமக்கல் அருகே வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40)....
கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்
கடும் மனஉளைச்சலால் பெற்ற மகனை தாயே அடித்துக்கொன்ற சோகம்
மதுரவாயலில் இரும்பு ராடால் தாக்கி மகன் படுகொலை, செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் மன உளைச்சல் காரணமாக தாயே அடித்து கொன்றது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மதுரவாயல்...
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை – மதுரையில் அதிர்ச்சி
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை மதுரையில் அதிர்ச்சி
முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத்...
முதல்வரின் உறவினர் கைது! தடயங்களை அளிக்க சதி திட்டம் தீட்டினாரா?
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய் .எஸ். விவேகானந்த ரெட்டி . இவரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த பொது தேர்தலுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தில் தங்களின் சொந்த ஊரான புலிவெந்தலாவில்...