Tag: படுகொலை
கவின் ஆவணப் படுகொலை – பா.இரஞ்சித் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆவணப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்த் திரைப்பட இயக்குநா் பா.இரஞ்சித் அறிக்கையினை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா,...
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமத்தில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் படுதொலை செய்யப்படது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை
பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர்...
வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்
நாமக்கல் அருகே வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40)....