Tag: படையினர்
காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம்...
ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
ஆவடியில் காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவா் அரிசி வியாபாரம் செய்து...
தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார்...
