Tag: பட்டாசு ஆலை

கடந்த ஆட்சியில் பட்டாசு ஆலை உரிமத்திற்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம்! பேரவையில் அமைச்சர் ச. கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சிக் காலத்தில் பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் (License) வழங்குவதில் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா...

விருதுநகர் பட்டாசு ஆலை சீல் விவகாரத்தில் தீர்வு; காவல் துறையில் பதவி உயர்வு முடக்கம்: சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு!

விருதுநகர் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்ட செய்தி மற்றும் தமிழக காவல் துறையில் நிலவி வரும் பதவி உயர்வு குளறுபடிகள் குறித்துப் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும்...

சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த கிருஷ்ணா பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன்...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை? – நீதிபதிகள் கேள்வி

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது.விருதுநகர், கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ...

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து… 3 பேர் உயிரிழப்பு! – செல்வப்பெருந்தகை வருத்தம்

தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர்உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை X தளத்தில் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி...